ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்று அரசாணை 303ஐ 11.10.2017ல் வெளியிட்டது. இதில் பகுதிநேர தொகுப்பூதிய திட்ட வேலையில் உள்ளவர்களுக்கும் 30% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது