Ad Code

Responsive Advertisement

தூய்மை பள்ளி ! விருதுக்கு விண்ணப்பிக்க தயக்கம்

துப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால், துாய்மைப்பள்ளிக்கானவிருதுக்கு, விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட பள்ளி நிர்வாகத்தினர் தயங்குகின்றனர்.மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு முதல், பள்ளிகளுக்கு 'துாய்மை பள்ளி' விருது வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.  ...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement