Ad Code

Responsive Advertisement

பள்ளியில் புகுந்து பெண் ஆசிரியரைக் கத்தியால் குத்திய மாணவன்!

ஆசிரியை ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் செங்கல்பட்டுப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்துள்ள சோகண்டி என்ற கிராமத்தில் உள்ளது லிட்டில் ஜாக்கி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. இதில் வல்லம் பகுதியைச் சேர்ந்த ப்ரியா (பெயர் மாற்றம்) என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement