Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் பதுங்கியிருக்கிறது 'ஏடிஸ்'... இங்குதான் உருவாகுது 'டெங்கு!' சுறுசுறுப்பு அடையுமா சுகாதாரத்துறை?

மக்கள் டெங்கு பாதிப்பினால், அரண்டு போய் கிடக்கின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வீடுகள், அரசு கட்டடங்கள் என சல்லடை போட்டு, டெங்கு பிறப்பிடத்தை தேடும் மாவட்ட சுகாதாரத்துறை, ஒரு முக்கியமானஇடத்தை சவுகரியமாக மறந்து விட்டது. அந்த இடம்...பள்ளிகள்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement