பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள், அக்டோபரில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில், பங்கேற்ற தேர்வர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்புவோர், 31 மற்றும் நவ., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்,பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள், அக்டோபரில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில், பங்கேற்ற தேர்வர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்க விரும்புவோர், 31 மற்றும் நவ., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்,பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை