Ad Code

Responsive Advertisement

Flash News:தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் நாளை (15.09.2017) முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு!!


தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். உள்ளிருப்பு போராட்டம் நடத்த தலைமைச் செயலக ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் இதுவரை பங்கேற்கவில்லை.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement