Ad Code

Responsive Advertisement

இன்றைய JACTTO - GEO (03/08/2017) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு



ஆகஸ்டு - 5 ஜாக்டோ-ஜியோ பேரணி சென்னை சேப்பாக்கத்தில் இருந்து துவங்க காவல்துறை அனுமதி வழங்கியது.*


*சென்னை பேரணிக்கு செல்ல பஸ் புக் செய்வதில் அரசு பர்மிட் வழங்க மறுப்பதாக மாநிலம் முழுக்க இருந்து தகவல் பெறப்பட்டதை அடுத்து மாநில ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் தமிழக போக்குவரத்து ஆணையாளர் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

என அறிவிக்கப்பட்டுள்ளது 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement