ஆகஸ்டு - 5 ஜாக்டோ-ஜியோ பேரணி சென்னை சேப்பாக்கத்தில் இருந்து துவங்க காவல்துறை அனுமதி வழங்கியது.*
*சென்னை பேரணிக்கு செல்ல பஸ் புக் செய்வதில் அரசு பர்மிட் வழங்க மறுப்பதாக மாநிலம் முழுக்க இருந்து தகவல் பெறப்பட்டதை அடுத்து மாநில ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் தமிழக போக்குவரத்து ஆணையாளர் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது
என அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை