தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பாடங்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாகவும் ; ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்கள் ஆறு ஆண்டுகளாகவும் மாற்றப்படவில்லை.
அதனால், பாடத்திட்டத்தை மாற்றும்படி, பல்வேறு தரப்பிலும் அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இதற்காக, கலைத்திட்டக்கழு, பாடத்திட்ட உயர்மட்டக்குழு என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் ஜூலை 25ல் சென்னையில் நடந்தது. இரண்டாவது கூட்டம், வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. ஒரு மாதத்தில் முதற்கட்ட பாடத்திட்ட உருவாக்கம் முடியும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், பாடத்திட்டத்தை மாற்றும்படி, பல்வேறு தரப்பிலும் அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இதற்காக, கலைத்திட்டக்கழு, பாடத்திட்ட உயர்மட்டக்குழு என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் ஜூலை 25ல் சென்னையில் நடந்தது. இரண்டாவது கூட்டம், வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. ஒரு மாதத்தில் முதற்கட்ட பாடத்திட்ட உருவாக்கம் முடியும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை