http://trb.tn.nic.in/SPL2017/26072017/msg.htm
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக, தமிழக அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டு முறையாக தேர்வுச் செய்யப்பட்டு, ரூ. 5000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு, பின்னர் ரூ. 7000 ஆக உயர்த்தப்பட்டு தொகுப்பூதியம் வரும் மாதத்தில் ரூ. 7700 என்று உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
PET
MUSIC
DRAWING
SEWING
பள்ளிக்கல்வி இயக்க்கம் மற்றும் மதுரை மாநகராட்சியில் பின்னடைவுப் பணியிடங்கள் 16; நடப்பு காலிப்பணியிடங்களான பள்ளிக்கல்வி இயக்கக பணியிடங்கள் 1242; தொடக்கக் கல்வி இயக்க்கத்தில் 11; கோவை மாநகராட்சியில் 9; சென்னை மாநகராட்சியில் 6; மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 7; சமூகப் பாதுகாப்புத்துறையில் 34 ஆக மொத்தம் 1325 பணியிடங்கள் காலியாக உள்ளது.
எழுத்துத்தேர்வு 95 மதிப்பெண்களுக்கு 23.9.2017 அன்று நடைப்பெற உள்ளது. 5 மதிப்பெண் வேலை வாய்ப்பக பதிவு மூப்பிற்கு வழங்கப்பட உள்ளது.
இணையம் வழியாக மட்டுமே, இன்று முதல் 18.8.2017 வரை தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையத்தில் விண்ணப்பிக்க : https://trbonlineexams.in/spl/
நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு, மாத ஊதியம் 5200-20200 + தர ஊதியம் 2800 என்ற விகித்ததில் நிர்ணயிக்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி ( தமிழில்) :
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை