மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ்ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது.
ஜியோ அறிவித்த குறைந்தவிலையில் 4ஜி டேட்டாதிட்டத்தால் இந்த ஆண்டுஏப்ரல் மாதம் வரை ஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ.
ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.புதுடில்லி:மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ் ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது. ஜியோ அறிவித்தகுறைந்த விலையில் 4ஜிடேட்டா திட்டத்தால் இந்தஆண்டு ஏப்ரல் மாதம் வரைஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ. ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை