பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த உடனடி துணைத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூன், ஜூலையில் நடந்த பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வின் முடிவு இன்று வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள், தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் முதல், பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், 27, 28ல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூன், ஜூலையில் நடந்த பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வின் முடிவு இன்று வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள், தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் முதல், பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், 27, 28ல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை