கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15ல் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அரசு சார்பில் கொண்டாடப் படுகிறது. அன்று அனைத்து பள்ளிகளிலும், கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் வாழ்க்கை வரலாறு, அவரது எளிய வாழ்க்கை, ஆட்சியின் சாதனை, கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும்.அன்றைய தினம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வர வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை