நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு நாளை முதல் அமல்...
முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது; ஜூன் 14ல் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் நிலங்களுக்கான பட்டாக்களின் வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைக்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நிலங்களுக்கான பட்டாக்களின் வழிகாட்டு மதிப்பு அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து பத்திரப் பதிவு துறையில் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் விளைநிலங்களுக்கு பட்டா வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதனால் கடந்த ஓராண்டில் ரூ 1500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை சரிகட்டுவதற்காக தற்போது இந்த குறைப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அரசானை இன்றோ நாளையோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை