தொலைநிலை கல்வியில்ஆராய்ச்சி படிப்புகள்நடத்தவும், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் வழங்கவும்,மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மத்தியஅரசின் பல்கலைக்கழகமானிய குழுவான, யு.ஜி.சி.,சார்பில், ஆராய்ச்சிபடிப்புகளுக்கு, பல்வேறுநிபந்தனைகள்விதிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, எம்.பில்.,படிப்புக்கு, இரண்டுஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு,ஆறு ஆண்டுகள் மட்டும்,அவகாசம்வழங்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் எம்.பில்., படிக்க,மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க,எட்டு பேருக்கு மட்டுமே,வழிகாட்டி பேராசிரியர்செயல்படலாம் என்பதுஉட்பட, பல நெறிமுறைகள்வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சிலபல்கலைகளில் விதிகளைமீறி, எம்.பில்., மற்றும்பிஎச்.டி., படிப்புகளை,தொலைநிலையில்நடத்துவதாகப் புகார்கள்எழுந்துள்ளன.
அனைத்துபல்கலைகளுக்கும், யு.ஜி.சி.,சார்பில் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது. அதில்,கூறியுள்ளதாவது: எம்.பில்.,மற்றும் பிஎச்.டி., படிப்பை,தொலைநிலையில்நடத்துவதற்கு, தடைவிதிக்கப்பட்டுள்ளது.தொலைநிலையில்,ஏதாவது பல்கலையில்ஆராய்ச்சி படிப்புஅறிவிக்கப்பட்டால், அதில்,மாணவர்கள் சேரவேண்டாம். இந்திரா காந்திதிறந்தநிலை பல்கலைமற்றும் சிலபல்கலைகளுக்கு மட்டும்,தொழில்நுட்பம் இல்லாதபாடப்பிரிவுகளில், 'ரெகுலர்'படிப்பில், முழுநேர மற்றும்பகுதிநேர ஆராய்ச்சிபடிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை