Ad Code

Responsive Advertisement

பெற்றோர்களை பாதுகாக்க பள்ளிகளில் பாடம்!!!


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக எடுக்கப்படும்.

10, 11, 12 ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். மாணவர்களை மனஅழுத்தம் இல்லாமல் தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement