யூ.பி.எஸ்.சி, 2016-ம் ஆண்டு குடிமைப் பணிகளில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகள் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1,099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி இம்முறை முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன் தேசியளவில் 21-வது இடத்திற்கு வந்துள்ளார். தனது முதல்முயற்சியிலேயே இந்தியளவில் 21-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் பிரதாப் முருகன்.மேலும், 220 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். முதற்கட்டத் தேர்வுகள், பிரதான தேர்வுகள் மற்றும் நேர்காணல் என்று மூன்று கட்டங்களில் நடக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று பல்வேறு உயர்மட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றுவதற்காக வருடா வருடம் நடத்தப்படுகிறது
இந்தத் தேர்வு முடிவுகள் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1,099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி இம்முறை முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன் தேசியளவில் 21-வது இடத்திற்கு வந்துள்ளார். தனது முதல்முயற்சியிலேயே இந்தியளவில் 21-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் பிரதாப் முருகன்.மேலும், 220 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். முதற்கட்டத் தேர்வுகள், பிரதான தேர்வுகள் மற்றும் நேர்காணல் என்று மூன்று கட்டங்களில் நடக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று பல்வேறு உயர்மட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றுவதற்காக வருடா வருடம் நடத்தப்படுகிறது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை