புதுடெல்லி - மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கையை 34 திருத்தங்களுடன் ஏற்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் பெரும்பாலும் படிகள் தொடர்பானவையாகும். அறிக்கையின் ஏற்பு சுமார் 48 இலட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மையளிக்கும் என்று கூறப்படுகிறது.உயர்த்தப்பட்டுள்ள படிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ30,748 கோடிகள் செலவாகும். படிகளின் தொடர்பாக செய்யப்பட்டுள்ள திருத்தங்களால் கூடுதலாக ரூ. 1,448 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை