மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் வேலைகளில் பெற்றோர்கள் பரபரப்பாக இருந்துவருகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்குப் பொருத்தமான பள்ளியைத் தேர்வு செய்து அதில் சேர்ப்பதற்குள், பல பெற்றோர்களுக்குப் போதும் போதும் என்றாகி விடுகிறது. அரசுப் பள்ளியில் சேர்ப்பதா, தனியார் பள்ளியில் சேர்ப்பதா... என்கிற குழப்பத்துடன் இருக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர். தங்கள் பிள்ளையை எங்கு சேர்க்கப் போகிறார்கள்... என்னென்ன காரணங்களால் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது பற்றிய இந்த சர்வேயில், தங்கள் நண்பர்களின்/உறவினர் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது ஆலோசனை சொல்பவர்களும் கலந்துகொள்ளலாம். (சர்வே முடிவினை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை விரைவில் வெளியாகும்.)
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை