*+2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 12ஆம் தேதி காலை இணையதளத்தில் வெளியிடப்படும்.
*மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல் எண்ணிற்கு அடுத்த 10நிடத்திற்குள் எஸ் எம்.எஸ் ( SMS) ஆக மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்.*
*மாணவர்களின் சான்றிதழ்கள் தமிழ மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும் ் என்று் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.திரு செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.*
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை