ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 8,000 ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும், 8,332 ஆசிரியர்கள், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாத சம்பளம், மத்திய அரசின், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியில் வழங்கப்படுகிறது. இதற்கு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும், பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும்.
கடந்த நிதி ஆண்டின், பணி நீட்டிப்பு ஆணை, மார்ச்சில் முடிந்தது. அடுத்த நிதி ஆண்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
அதனால், 8,332 ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'அதிகாரிகள் தலையிட்டு, உடனடியாக பணி நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை