மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்..
29.05.2017
30.05.2017
31.05.2017.
ஒரு நாள் நீடிப்பு..
*#ஒரு நாள் நீடிப்பு
மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
*#அதில் வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ளவர்கள் மட்டும் 29.05.17 திங்கட்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
*#வரிசை எண் 1001 முதல் 2250 வரை உள்ளவர்கள் மட்டும் 30.05.17 செவ்வாய்க்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
*#வரிசை எண் 2251 முதல் 3499 வரை உள்ளவர்கள் மட்டும் 31.05.17 புதன்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை