டிஜிட்டல் கற்பித்தல் முறைக்கான, ஐ.சி.டி., விருதுக்கு, ஜூலை, 31க்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின், கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஆண்டுதோறும், கணினி வழியில், டிஜிட்டல் கற்பித்தல் மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, ஐ.சி.டி., விருதுகளை வழங்குகிறது. நடப்பாண்டில், தேசிய அளவில், 87 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளிக்கல்வித் துறை, ஆக., 31க்குள், சிறந்த விண்ணப்பங்களை தேர்வு செய்து, விருதுக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை