கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தி மொழியை கட்டாயமாக்க, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பரிந்துரைத்துள்ளார்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மூன்று மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சில மாநிலங்களில், ஆங்கிலத்துடன், சமஸ்கிருதமும், சில மாநிலங்களில், ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியும் கற்பிக்கப்படுகிறது.
இதற்கிடையே, 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை, ஹிந்தியை கட்டாயம் ஆக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரை, ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பரிந்துரைத்துள்ளார். மேலும், இதுகுறித்து, மாநிலங்களுடன் பேசி, கொள்கை முடிவு எடுக்கவும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மூன்று மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சில மாநிலங்களில், ஆங்கிலத்துடன், சமஸ்கிருதமும், சில மாநிலங்களில், ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியும் கற்பிக்கப்படுகிறது.
இதற்கிடையே, 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை, ஹிந்தியை கட்டாயம் ஆக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரை, ஹிந்தியை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பரிந்துரைத்துள்ளார். மேலும், இதுகுறித்து, மாநிலங்களுடன் பேசி, கொள்கை முடிவு எடுக்கவும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை