குன்னுார் யோகா ஆசிரியை சுமதி, சர்வதேச யோகா போட்டியில்பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுமதி, 38; வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய உயர்நிலைப் பள்ளி யோகா ஆசிரியை.சமீபத்தில், கோவையில் நடந்த மாநில யோகா போட்டியில், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்கு பிரிவுகளில், தங்கம்வென்றார். இந்நிலையில், சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு, இவருக்கு கிடைந்துள்ளது. சுமதி கூறுகையில், ''வரும், 26ம் தேதி, அந்தமானில் நடக்கும் தேசிய போட்டியிலும், மே, 27ல், சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச போட்டியிலும் பங்கேற்க உள்ளேன்,'' என்றார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுமதி, 38; வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய உயர்நிலைப் பள்ளி யோகா ஆசிரியை.சமீபத்தில், கோவையில் நடந்த மாநில யோகா போட்டியில், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்கு பிரிவுகளில், தங்கம்வென்றார். இந்நிலையில், சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு, இவருக்கு கிடைந்துள்ளது. சுமதி கூறுகையில், ''வரும், 26ம் தேதி, அந்தமானில் நடக்கும் தேசிய போட்டியிலும், மே, 27ல், சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச போட்டியிலும் பங்கேற்க உள்ளேன்,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை