ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கூறியதாவது:
அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் நலன் கருதி, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் படி, அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், பணியிடத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானால், அவர்களின் உடல், மன நலத்திற்காக, 90 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படும். அந்த காலத்தில், அவர்களுக்கான ஊதியமும் வழங்கப்படும். அவர்களின் தற்செயல் விடுப்போ அல்லது பிற விடுப்பு நாட்களிலிருந்தோ, இது கழிக்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை