







நீங்கள் பார்பது அரசு பள்ளிதான்.....
காரணம்...
இப்படியும் ஒரு பெண் ஆசிரியர் Annapurna Mohan ..
தன் நகையை அடகு வைத்து அரசு பள்ளியை மெருகூட்ட ரூ 1,60000 இலட்சம் செலவழித்தும் அரசின் எந்த ஒரு உதவியையும் எதிர்பார்க்காமல் தன் வகுப்பறையை ஆங்கில வழிப் பள்ளிக்கும் மேலாக மெருகேற்றிய விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மரக்காணம் ஒன்றியம் கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியருக்கு பாராட்டுகள்.
அழகான வகுப்பறை.....
தொடுதிரை ஸ்மார்ட் கிளாஸ்...
அதோடு மட்டுமல்லாமல் சேர் எழுத்து மேஜை....
அழகாக ஆங்கிலத்தில் பேசும் 3ம் வகுப்பு மாணவர்கள்.
எந்த ஒரு ஆங்கில நாளிதழையும்..... இது விட வேற என்ன வேணும்.....
அரசு பள்ளியில் இந்த ஆசிரியர் எடுக்கும் வகுப்பு 3 ம் வகுப்பு.. மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது அமெரிக்கன் இங்கீலிஸ் தான்...
அனைத்து 3 ம் வகுப்பு மாணவர்களும் Phonetics method யைப் பயன்படுத்தி மிக தெளிவாக அழகாக படிக்கிறார்கள்..
இந்த 3ம் வகுப்பு மாணவர்களிடம் ஆங்கில நாளிதழைக் கொடுத்தால் மிக அழகாக வாசிப்பார்கள்...
தெளிவாக....
இந்த ஆசிரியர் தயாரித்த சி டி ஆங்கிலத்தில் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிக்கும் விரைவில் அரசின் மூலமாக வெளிவரப் போகிறது...
மாறுவோம்! மாற்றம் படைப்போம்!!
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை