அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு பத்திரத்துடன் ரூ-2000/- ரொக்க பரிசும் G.O.Ms.No.390, Finance (Pay Cell) Department, dated: 07--11--2012 ந்படி பெறலாம் .மேலும் இதனை சம்மந்தப்பட்ட துறையின் மாவட்ட அளவிலான அதிகாரிகளே வழங்கலாம் என G.O.Ms.No.222 FINANCE (PAY CELL) DEPARTMENT Dated: 01—7—2013 ந்படி அதிகாரப்பரவல் அளிக்கப்பட்டுள்ளது எனவே 25 ஆண்டுகள் துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனே தமது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து ஆண்டுக்கு இரண்டு முறை தயார்செய்யப்படும் பட்டிலலில் இடம் பிடித்து பண ஒதுக்கீடூ கோரி சான்றும் பரிசுத்தொகையும் பெற வும்
G.O.Ms.No.222 FINANCE (PAY CELL) DEPARTMENT Dated: 01—7—2013
விண்ணப்பம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை