பொறியியல் படிப்புக்கு மே 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை: மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு ஆன்னைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்வதற்காக, ஆன்லைனில் மே -1 முதல் 31ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
மேலும், ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப்பட்டியல் ஜூன் 27 ம் தேதியும் வெளியிடப்படும். ஜூன் 27ம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும். பொறியியல் படிப்பு சேர்க்கை தொடர்பான அறிக்கை ஏப்ரல் 30ல் செய்தித்தாளில் வெளியிடப்படும். எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை