மத்திய அரசின், 'கியூசெட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஏப்., 19 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள,
மத்திய பல்கலைகள் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் சேர, 'கியூசெட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான தேர்வு, மே, 17, 18ல் நடக்கிறது.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச், 20ல் துவங்கியது; ஏப்., ௧௪ல், முடிவதாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலம், வரும், கல்வி ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள,
மத்திய பல்கலைகள் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் சேர, 'கியூசெட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான தேர்வு, மே, 17, 18ல் நடக்கிறது.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச், 20ல் துவங்கியது; ஏப்., ௧௪ல், முடிவதாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலம், வரும், கல்வி ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை