செயல் அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டி.என்.பி. எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:
செயல் அலுவலர் நிலை - 3, நிலை - 4 ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில்நடைபெறவுள்ளது.இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வும் அதே தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பதாரர்களின்கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி விடுதிக் கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு மே 20 -இல் நடைபெறும். இதேபோன்று செயல் அலுவலர் நிலை 3 -க்கான தேர்வு ஜூன் 10-லும், நிலை 4-க்கான தேர்வு ஜூன் 11 -லும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
இதுகுறித்து டி.என்.பி. எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:
செயல் அலுவலர் நிலை - 3, நிலை - 4 ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில்நடைபெறவுள்ளது.இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வும் அதே தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பதாரர்களின்கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி விடுதிக் கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு மே 20 -இல் நடைபெறும். இதேபோன்று செயல் அலுவலர் நிலை 3 -க்கான தேர்வு ஜூன் 10-லும், நிலை 4-க்கான தேர்வு ஜூன் 11 -லும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை