இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத் தொடர்கள் பற்றிய குறிப்புக்கள் :
முதல் மாநாடு (1885) - இடம் -பம்பாய் -தலைவர் ( பானர்ஜி ) - 72 பேர் கலந்து கொண்டனர் .
இரண்டாம் மாநாடு (1886) - இடம் - கல்கத்தா - தலைவர் ( தாதா பாய் நௌரோஜி )
மூன்றாம் மாநாடு (1887) - இடம் - மதராஸ் -தலைவர் ( சையது பக்ருதீன் தியாப்ஜி - முதல் முஸ்லீம் தலைவர் )
நான்காம் மாநாடு (1888) - இடம் - அலகாபாத் -தலைவர் ( ஜார்ஜ் யூலே - முதல் ஆங்கில தலைவர் )
ஐந்தாம் மாநாடு (1889)- இடம் -பம்பாய் - தலைவர் ( சர் .வில்லியம் வெபர்டா )
1896 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டின் போது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது - தலைவர் ( எம் .ரஹமதுல்லா சயானி )
1905 ஆம் மாநாடு -இடம் - பனாரஸ் - தலைவர் ( கோபால கிருஷ்ண கோகலே- சுதேசி ஆதரவு, வங்க பிரிவினை எதிர்ப்பு தீர்மானம் )
1906 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா -தலைவர் (தாதா பாய் நௌரோஜி)
1907ஆம் மாநாடு -இடம் - சூரத் -தலைவர் ( ராஷ் பிகாரி கோஷ் - காங்கிரஸ் கோகலே மற்றும் திலகர் தலைமையில் இரண்டாக பிளவுற்றது )
1909 ஆம் மாநாடு -இடம் - லாகூர் - தலைவர் ( மதன் மோகன் மாளவியா )
1911ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா- தலைவர் ( பிஷன் நாராயண தார் - இதில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது )
1917 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா-தலைவர் ( திருமதி.அன்னி பெசன்ட் - காங்கிரஸின் முதல் பெண் தலைவர் )
1924 ஆம் மாநாடு -இடம் - பெல்காம்- தலைவர் ( மகாத்மா காந்தி )
1925 ஆம் மாநாடு -இடம்-கான்பூர் -தலைவர் -( திருமதி.சரோஜினி நாயுடு - காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் )
1931 ஆம் மாநாடு -இடம்- கராச்சி - தலைவர் ( சர்தார் வல்லபாய் படேல் - அடிப்படை உரிமை மற்றும் இந்திய தேசிய பொருளாதார கொள்கை தீர்மானம் நிறைவேற்றம் )
1938 ஆம் மாநாடு -இடம்- ஹரிப்பூர் - தலைவர் ( சுபாஷ் சந்திரபோஸ் - காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ,திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது )
1940 ஆம் மாநாடு -இடம்-ராம்கார் - தலைவர் ( அபுல் கலாம் ஆசாத் - இளம் வயது காங்கிரஸ் தலைவர் )
1946 ஆம் மாநாடு -இடம்- மீரட் - தலைவர் ( ஜே .பி .கிருபளானி -சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் கடைசி கூட்டம் )
1947ஆம் மாநாடு -இடம்- ஜெய்ப்பூர் -தலைவர் ( பட்டாபி சித்தராமையா -சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல் கூட்டம் )
முதல் மாநாடு (1885) - இடம் -பம்பாய் -தலைவர் ( பானர்ஜி ) - 72 பேர் கலந்து கொண்டனர் .
இரண்டாம் மாநாடு (1886) - இடம் - கல்கத்தா - தலைவர் ( தாதா பாய் நௌரோஜி )
மூன்றாம் மாநாடு (1887) - இடம் - மதராஸ் -தலைவர் ( சையது பக்ருதீன் தியாப்ஜி - முதல் முஸ்லீம் தலைவர் )
நான்காம் மாநாடு (1888) - இடம் - அலகாபாத் -தலைவர் ( ஜார்ஜ் யூலே - முதல் ஆங்கில தலைவர் )
ஐந்தாம் மாநாடு (1889)- இடம் -பம்பாய் - தலைவர் ( சர் .வில்லியம் வெபர்டா )
1896 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டின் போது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது - தலைவர் ( எம் .ரஹமதுல்லா சயானி )
1905 ஆம் மாநாடு -இடம் - பனாரஸ் - தலைவர் ( கோபால கிருஷ்ண கோகலே- சுதேசி ஆதரவு, வங்க பிரிவினை எதிர்ப்பு தீர்மானம் )
1906 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா -தலைவர் (தாதா பாய் நௌரோஜி)
1907ஆம் மாநாடு -இடம் - சூரத் -தலைவர் ( ராஷ் பிகாரி கோஷ் - காங்கிரஸ் கோகலே மற்றும் திலகர் தலைமையில் இரண்டாக பிளவுற்றது )
1909 ஆம் மாநாடு -இடம் - லாகூர் - தலைவர் ( மதன் மோகன் மாளவியா )
1911ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா- தலைவர் ( பிஷன் நாராயண தார் - இதில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது )
1917 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா-தலைவர் ( திருமதி.அன்னி பெசன்ட் - காங்கிரஸின் முதல் பெண் தலைவர் )
1924 ஆம் மாநாடு -இடம் - பெல்காம்- தலைவர் ( மகாத்மா காந்தி )
1925 ஆம் மாநாடு -இடம்-கான்பூர் -தலைவர் -( திருமதி.சரோஜினி நாயுடு - காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் )
1931 ஆம் மாநாடு -இடம்- கராச்சி - தலைவர் ( சர்தார் வல்லபாய் படேல் - அடிப்படை உரிமை மற்றும் இந்திய தேசிய பொருளாதார கொள்கை தீர்மானம் நிறைவேற்றம் )
1938 ஆம் மாநாடு -இடம்- ஹரிப்பூர் - தலைவர் ( சுபாஷ் சந்திரபோஸ் - காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ,திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது )
1940 ஆம் மாநாடு -இடம்-ராம்கார் - தலைவர் ( அபுல் கலாம் ஆசாத் - இளம் வயது காங்கிரஸ் தலைவர் )
1946 ஆம் மாநாடு -இடம்- மீரட் - தலைவர் ( ஜே .பி .கிருபளானி -சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் கடைசி கூட்டம் )
1947ஆம் மாநாடு -இடம்- ஜெய்ப்பூர் -தலைவர் ( பட்டாபி சித்தராமையா -சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல் கூட்டம் )
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை