வரலாறு பற்றிய சில தகவல்கள்:
🔰 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம்
🔰 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் - சிந்துசமவெளி நாகரிகம்
🔰 ஹரப்பா என்ற சொல்லின் பொருள் - புதையூண்ட நகரம்
🔰 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு
🔰 சிந்து வெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் - இரும்பு
🔰 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் - நகர நாகரிகம்
🔰 லோத்தல் என்னம் செம்பு கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்
🔰 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் - பசுபதி (சிவன்)
🔰 சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921
🔰 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை - சித்திர எழுத்து முறை
🔰 டெரக்கோட்டா என்பது - சுடுமண்பாண்டம்
🔰 மனித இனம் முதன்முதலில் தோன்றிய தாகக் கருதப்படும் இடம் - இலெமூரியா
🔰 முற்பட்ட வேதகாலம் வேறு பெயர் - ரிக் வேதம்
🔰 ரிக் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சகமானா
🔰 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் - சப்த சிந்து
🔰 தமிழ்நாட்டில் வரலாற்று காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்
🔰 ஆரியர்கள் இந்தியாவிற்கு எந்த வழியாக வந்தார்கள் - கைபர், போலன் கணவாய்
🔰 ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி - ஆரிய வர்த்தம்.
1. பாபர் பின் ஆட்சிக்கு வந்தவர்?
- உமாயூன்
2. உமாயூன் மன்னராக பொறுப்பேற்ற ஆண்டு ?
- 1530
3. உமாயூன் பிறந்த ஆண்டு?
- 1508
4. உமாயூன் எந்த பகுதி ஆளுநராக நியமிக்கப்பட்டார்?
- பதக்ஷான்
5. உமாயூன் ஆளுநராக அறியனை ஏறிய போது வயது?
- 20
6. உமாயூன் சகோதரர்கள் பெயர்?
- காம்ரான், அஸ்காரி, ஹின்டால்
7. உமாயூன் என்பதன் பொருள்?
- அதிர்ஷ்டம்
8. சௌசா போர் நடைபெற்ற ஆண்டு?
- 1539
9. சௌசா போரில் உமாயூன் யாரிடம் தோற்றான்?
- ஷெர்கான்
10. கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு?
- 1540
11. உமாயூன் எத்தனை ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்?
- 15 ஆண்டுகள்
12. நாடோடி வாழ்க்கையின் போது உமாயூன் யாரை திருமணம் செய்து கொண்டார்?
- அமிதாபானு பேகம்
13. உமாயூன் மகன் பெயர்?
- அக்பர்
14. உமாயூன் மகன் பிறந்த கோட்டை?
- அமரக்கோட்டை
15. உமாயூன் யாருன் துணையோடு காபூல், காந்தகார் பகுதியை கைபற்றினார்?
- பாரசீக மன்னர்
16. உமாயூன் மீண்டும் ஆக்ராவை கைபற்றிய ஆண்டு?
- 1555
17. உமாயூன் உண்மையில் என்ன இல்லாதவர்?
- அதிர்ஷ்டம்
18. "கீழே வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு வருமேயானால் அதை தவறவிடும் மனிதர் உமாயூன் அல்ல" என்று கூறிய வரலாற்று ஆசிரியர்
- லேன்பூன்
19. உமாயூன் இறப்பதற்கு முன் யாரை தன் வாரிசாக நியமனம் செய்தார்?
- அக்பர்
20. உமாயூன் இறந்த ஆண்டு?
- 1556
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை