FLASH NEWS: TRB அறிவிக்கை- TET 2012,2013 மற்றும் SPECIAL TET 2014 தாள் 2 -ல் தேர்ச்சி பெற்றவர்கள் online -ல் தங்களது விவரங்களை சரிபார்க்க 23/3/17 வரை கூடுதல் அவகாசம்!!
🔹 10.03.17 முதல் 20.03.17 வரை 24,666 நபர்கள் தகவல்களை சரிபார்த்து உறுதி செய்துள்ளனர். 🔸 20.03.17 வரை 7,961 நபர்கள் தகவல்களை உறுதி செய்யவில்லை. 🔹அவர்களுக்கு 23.03.17 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. 🔸 தகவல்களை உறுதி செய்த / செய்யும் நபர்களில் இருந்து 1,111 பணியிடங்களுக்கு பணிநாடுநர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை