பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தக் குழுவின் காலம் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில்,
நிபுணர் குழு தனது அறிக்கையை இறுதி செய்து அரசுக்குச் சமர்ப்பிக்க வசதியாக, குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில்,
நிபுணர் குழு தனது அறிக்கையை இறுதி செய்து அரசுக்குச் சமர்ப்பிக்க வசதியாக, குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை