Ad Code

Responsive Advertisement

பழைய ஓய்வூதியத் திட்டம்(CPS): ஆய்வு குழுவின் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தக் குழுவின் காலம் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.


இந்நிலையில்,

  நிபுணர் குழு தனது அறிக்கையை இறுதி செய்து அரசுக்குச் சமர்ப்பிக்க வசதியாக, குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement