பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைநிறுவனமான,பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தேர்வுமுடிவுகள் புதன்கிழமை (மார்ச் 8) வெளியிடப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி மையங்களில் பயின்று டிசம்பர் 2016-இல் எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது.இந்த முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலை. துணைவேந்தர் சி.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி மையங்களில் பயின்று டிசம்பர் 2016-இல் எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது.இந்த முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலை. துணைவேந்தர் சி.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை