மொபைல் போன், இன்டர்நெட்கட்டணத்தைக் குறைக்க, தொலை தொடர்புஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்'அதிரடி திட்டம் வகுத்துள்ளது.
மேலும், '3ஜி, 4ஜி' இன்டர்நெட்கட்டமைப்புக்கு, அதிக முதலீடு செய்ய,தனியார் நிறுவனங்கள் தயங்குவதால்,இன்டர்நெட் சேவையும் குறைவானவேகத்தில் கிடைக்கிறது. இது போன்றபிரச்னைகளை களைய, 'டிராய்'திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொதுஇடங்களில், இன்டர்நெட் இணைப்பு பெறபயன்படும், 'வை - பை, ஹாட் ஸ்பாட்'மையங்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பதற்காக, சிறு நிறுவனங்கள்மற்றும் தொழில் முனைவோருக்கு,உரிமங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம், இரண்டு காசு கட்டணத்தில்,ஒரு, 'எம்.பி., டேட்டா' கிடைக்கும். தற்போது, 10காசு செலவிட வேண்டியுள்ளது. மேலும், 'வை- பை' இணைப்பு கிடைக்க, தற்காலிக, 'பாஸ்வேர்டு' பெற வேண்டியுள்ளது. புதியதிட்டத்தில், இது போன்ற சிக்கல்கள்இருக்காது. இத்திட்டத்தால், கட்டணம்குறைவதுடன், மொபைல் நிறுவனங்களின்வழக்கமான இன்டர்நெட் சேவையில் உள்ளநெரிசல் குறைந்து, சேவையின் தரம் கூடும்.மேற்கண்ட பரிந்துரைகளுக்கு, மத்திய அரசுஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது.
மேலும், '3ஜி, 4ஜி' இன்டர்நெட்கட்டமைப்புக்கு, அதிக முதலீடு செய்ய,தனியார் நிறுவனங்கள் தயங்குவதால்,இன்டர்நெட் சேவையும் குறைவானவேகத்தில் கிடைக்கிறது. இது போன்றபிரச்னைகளை களைய, 'டிராய்'திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொதுஇடங்களில், இன்டர்நெட் இணைப்பு பெறபயன்படும், 'வை - பை, ஹாட் ஸ்பாட்'மையங்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பதற்காக, சிறு நிறுவனங்கள்மற்றும் தொழில் முனைவோருக்கு,உரிமங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம், இரண்டு காசு கட்டணத்தில்,ஒரு, 'எம்.பி., டேட்டா' கிடைக்கும். தற்போது, 10காசு செலவிட வேண்டியுள்ளது. மேலும், 'வை- பை' இணைப்பு கிடைக்க, தற்காலிக, 'பாஸ்வேர்டு' பெற வேண்டியுள்ளது. புதியதிட்டத்தில், இது போன்ற சிக்கல்கள்இருக்காது. இத்திட்டத்தால், கட்டணம்குறைவதுடன், மொபைல் நிறுவனங்களின்வழக்கமான இன்டர்நெட் சேவையில் உள்ளநெரிசல் குறைந்து, சேவையின் தரம் கூடும்.மேற்கண்ட பரிந்துரைகளுக்கு, மத்திய அரசுஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை