Ad Code

Responsive Advertisement

”எர்த் ஹவர்” தினத்தை முன்னிட்டு ஒரு மணி நேரம் மின்சாரம் அணைப்பு

ஆண்டு தோறும் உலகளவில், 'எர்த் அவர்' மார்ச் மாதம், கடைசி சனிக்கிழமை கடைபிடிப்பது வழக்கம்.
அதனை தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் எர்த் ஹவர் தினத்தைமுன்னிட்டு இரவு, 8:30 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரத்தை அணைத்து சேமிக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி டெல்லி, ஜனாதிபதி மாளிகை, கேட்வே ஆப் இந்தியா, இந்தியா கேட், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் இரவு 8.30 மணிமுதல் 9.30 மணி வரை மின் விளக்குள் அணைக்கப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement