பிளஸ்டூ பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக தெரிவித்தார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று அவர் பேட்டி அளித்தார்.
அப்போது பத்து வருடங்களாக பிளஸ் டூவில் ஒரே பாடத்திட்டம்தான் உள்ளதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, "அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒரு வார காலத்தில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம். எல்லாவற்றையும் ஆய்வு செய்துவிட்டோம். நல்ல முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிடுவோம்" என்றார்.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், அரசு பாடத்திட்டம் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும்விதமாக இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்த நிருபரின் கேள்விக்கு, எல்லாவற்றையும் ஆராய்ந்து உரிய வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்றார் செங்கோட்டையன்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை