ஜல்லிக்கட்டு குறித்து, பள்ளிகளில், விபரமாக பாடம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம், கல்லுாரிகளை கடந்து, பள்ளிகளில் பாடமாக நுழைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு குறித்தும், தமிழர்களின் கலாசாரம் குறித்தும், பள்ளிகளில், மாணவர்களுக்கு விளக்கும் வகையில், ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை