Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் ஜல்லிக்கட்டு பாடம்

ஜல்லிக்கட்டு குறித்து, பள்ளிகளில், விபரமாக பாடம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம், கல்லுாரிகளை கடந்து, பள்ளிகளில் பாடமாக நுழைந்துள்ளது. 

ஜல்லிக்கட்டு குறித்தும், தமிழர்களின் கலாசாரம் குறித்தும், பள்ளிகளில், மாணவர்களுக்கு விளக்கும் வகையில், ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படுகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement