NMMS தேர்வு ஆன்லைனில் பதிவு செய்ய தேதிநாளை மாலை உடன் முடிவடைகிறது.
x இருப்பினும் பள்ளிகளில் ஆன்லைன் வசதி இல்லாததாலும், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டதாலும் , CCE பதிவுதாள் தேர்வுகள் பள்ளிகளில் நடைபெற்றதாலும் NMMS ஆன்லைன் பதிவில் சிரமங்கள் உள்ளதையும் எனவே NMMS ஆன்லைன் மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்ய நமது மாநில பொதுச்செயலார் அவர்கள் தேர்வு துறை இயக்குனரிடம் தொலைபேசியில் கோரினார்.
காலநீட்டிப்பு செய்வதால் தேர்வு தள்ளிபோகும் என இயக்குனர் தெரிவித்தார்.
நமது பொதுச்செயலர் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக 17/12/16 வரை காலநீட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார்
விரைவில் அறிவிப்பு வர உள்ளது.
எனவே NMMS ஆன்லைன் பதிவு செய்யதவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள AITP மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
x இருப்பினும் பள்ளிகளில் ஆன்லைன் வசதி இல்லாததாலும், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டதாலும் , CCE பதிவுதாள் தேர்வுகள் பள்ளிகளில் நடைபெற்றதாலும் NMMS ஆன்லைன் பதிவில் சிரமங்கள் உள்ளதையும் எனவே NMMS ஆன்லைன் மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்ய நமது மாநில பொதுச்செயலார் அவர்கள் தேர்வு துறை இயக்குனரிடம் தொலைபேசியில் கோரினார்.
காலநீட்டிப்பு செய்வதால் தேர்வு தள்ளிபோகும் என இயக்குனர் தெரிவித்தார்.
நமது பொதுச்செயலர் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக 17/12/16 வரை காலநீட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார்
விரைவில் அறிவிப்பு வர உள்ளது.
எனவே NMMS ஆன்லைன் பதிவு செய்யதவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள AITP மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை