பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்களிடம் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள் என்பது குறித்து
அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்,
2. ஆசிரியரின் நடை, உடை, பாவனை முறையாக இருக்க வேண்டும்.
3. கையெழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும்.
4. படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
5. பொறுமையாக நடத்த வேண்டும்.
6. புரியும் வகையில் நடத்த வேண்டும்.
7. அடிக்கக் கூடாது. தவறு செய்தால் கண்டிக்க வேண்டும்.
8. வீட்டுப் பாடம் கவனிக்க வேண்டும்.
9. ஒழுக்கம் கற்றுத்தரும் ஆசிரியர் வேண்டும்.
10. அன்பாக பேசவேண்டும்.
11. வேறுபாடு மாணவர்களுக்கிடையே பார்க்கக் கூடாது.
12. ஆசிரியர், மாணவர்களிடம் நண்பரைப் போல் பழக வேண்டும்.
13. விளையாட்டோடு சேர்ந்த கல்வி அளிக்க வேண்டும்.
14. மாணவர்கள் செயல்பாடுகள் செய்வதற்கு ஆசிரியர் உதவ வேண்டும்.
15. ஆசிரியர் இரண்டாவது பெற்றோராக இருக்க வேண்டும்.
16. வகுப்பறையில் கோபமாக இருக்கக் கூடாது. சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.
17. மாணவர்களின் மனநிலை புரிந்து பாடம் கற்பிக்க வேண்டும்.
18. குறுந்தேர்வு எழுத வைக்க வேண்டும்.
19. தினமும் ஒரே மாதிரியான கற்பித்தல் முறை பயன்படுத்தக் கூடாது.
20. மாணவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆசிரியர் விளங்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை