இதுதொடர்பாக, சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறையில்லை என்ற தகவல் சரியானதல்ல என்றும், இன்று, நாளை மட்டுமே விடுமுறையின்றி வங்கிகள் இயங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வங்கிகளுக்கு டிசம்பர் இறுதி வரை விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அதிகாரிகள் சிலர் தெரிவித்ததால், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் மாறுபட்ட தகவலை மறுத்து மண்டல அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை