வருகின்றதீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைஅறிவித்துவழங்கவேண்டும்என்பனஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்திஅரசுஊழியர்கள்புதுக்கோட்டைமாவட்டத்தில்60-க்கும்மேற்பட்டஇடங்களில்புதன்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களைநடத்தினர்.
புதுக்கோட்டைமாவட்டஆட்சியர்அலுவலகவளாகத்தில்நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்குதமிழ்நாடுஅரசுஊழியர்சங்கமாவட்டத்தலைவர்கே.ஜெயபாலன்தலைமைவகித்தார்.கோரிக்கைகளைவிளக்கிமாவட்டச்செயலாளர்சி.கோவிந்தசாமி,பொருளாளர்கே.நாகராஜன்மற்றும்நிர்வாகிகள்கு.சத்தி,மலர்விழி,ரெங்கசாமி,மு.முத்தையா,ஆர்.சுப்பிரமணியன்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.தீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைவழங்கவேண்டும்.ஊதியக்குழுவைஉடனடியாகஅமைக்கவேண்டும்.சிபிஎஸ்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்.முதல்வர்அறிவித்தபடிமகப்பேறுவிடுப்பை9மாதமாகஅமுல்படுத்தவேண்டும்.புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்என்பனஉள்ளிட்டபல்வேறுகோரிக்கைகள்எழுப்பப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை