ஏர்டெல் நிறுவனம் புதிதாக 4ஜி மொபைல் வாங்கும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் 259 ரூபாய்க்கு 10 GB டேட்டா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், 4ஜி மொபைல் வாங்கும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் 259 ரூபாய்க்கு 10 GB டேட்டா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னர் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த அதிரடி சலுகை தற்போது இந்தியா முழுக்க வழங்கப்பட உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வர்த்தக ரீதியான 4ஜி சேவையை நாடு முழுவதும் உள்ள 296 நகரங்களில் அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் நிறுவனம் முதற்கட்டமாக இந்தியாவில் கொல்கத்தாவில் இலவசமாக 4ஜி சேவையை வழங்கியது. பின்பு சென்னை உட்பட இந்தியாவின் மேலும் சில முக்கிய நகரங்களில் இலவசமாக 4ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை