அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை பாடதிட்டம் பின்பற்றப்படவேண்டும் என்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 15.10.2016 அன்று பள்ளியில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் நாளை ‘இளைஞர் எழுச்சி நாள்’-ஆக கொண்டாடிடவும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அன்றைய தினம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் முன்மொழியப்பட்ட வளர்ச்சிக்கான யுக்திகள் குறித்து சொற்பொழிவாற்றுவதற்கு ஏற்பாடு செய்து விழாவினை சிறப்புற நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை