

நம்மால் ஒரு மாற்றத்தை விதைக்கமுடியும் என்றால் .... அந்த மாற்றத்தை எல்லோரிடத்திலும் ஏற்படுத்திட ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்தினால் என்ன? என்னும் வினாவின் விடையே *கல்வியாளர்கள் சங்கமம்*
இச்சங்கமத்தின் மூலம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதேனும் ஒரு வகையில் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் *கரூரில் நடக்கும் ஆசிரியர் திருவிழாவும்* இன்னும் ஒரு பொன்னான சூழலை நமக்கும் நம் மாணவர்களுக்கும் உருவாக்கித் தரும் என்னும் உள்ளார்ந்த நம்பிக்கையுடன் வரவேற்க காத்திருக்கிறேன்...
அக்டோபர் 1 மற்றும் 2 ( சனி , ஞாயிறு) இந்த நாட்கள் இனிய நாட்களாக அமையட்டும்....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை