அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ கவுன்சலிங் கமிட்டி வெப்சைட்டில் (www.mcc.nic.in) கல்வித்தகுதி, செல்போன் எண் உள்ளிட்ட எல்லா தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இரு தகவல்களும் சரியாக இருக்கும்பட்சத்தில், மாணவர்கள் தங்கள் தகவல்களை மீண்டும் பார்க்க அனுமதிக்கப்படுவர். மாணவர் வழங்கிய தகவல் தவறாக இருக்கும்பட்சத்தில் அந்த மாணவர்கள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆன்லைனில் பதிவு செய்யமுடியாத மாணவர்கள், மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தொடர்பு மையம் அல்லது கவுன்சலிங்கில் பங்கேற்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்லூரிகளை ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை அணுகலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை