ஆடிட்டர் பணிக்கான சி.ஏ., இடைநிலை தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. சி.ஏ., படிப்பில், முதல் கட்டமாக சி.பி.டி., எனப்படும், பொது தகுதி தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால், ஐ.பி.சி., என்ற இடைநிலை தேர்வை எழுத வேண் டும். இதையடுத்து, இறுதி கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டு ஆண்டு கள பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.
இதில், 10 ஆயிரம் பேர் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் மட்டும், 47 ஆயிரத்து, 979 பேர் பங்கேற்று, 8,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பாடங்களிலும், 2,295 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி, 4.78 சதவீதம். இந்த தேர்வில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த, தனிஷ்க் ஸ்ரீகாந்த் காலே என்ற மாணவர், அகில இந்திய அளவில் முதலிடம்; இந்துார் மாணவி சலோனி ஜிண்டால் இரண்டாம் இடம்; பவிஷ்ய அமிசகட்டா, மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை