அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எம்.லட்சுமி தலைமை வகித்தார்.முதன்மைக் கல்வி அலுவலர் ச.மார்ஸ் வரவேற்றார்.
அரசு வேலைவாய்ப்புகளில் 3 % இட ஒதுக்கீடு வழங்கி, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம், 6 முதல் 18 வயதுவரை உள்ள மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவம், கல்வி, உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 7,843 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, உரிய உபகரணங்கள் வழங்கப்படும். இவர்களின் படிப்புக்காக ஆண்டுக்கு ரூ. 2,000 வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது என்றார்.எம்.பி.க்கள் இரா.லட்சுமணன், சு.ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் இரா.குமரகுரு, மு.சக்ரபாணி, நகர்மன்றத்தலைவர் ஜி.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை