தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கு, ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 523 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஜூலை, 29ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தது.
இறுதியாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பின; ஒரு லட்சத்து, 2,000, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. அவை, அந்தந்த கல்லுாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவற்றை நிரப்புவதற்கு, ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது. வரும், 7ம் தேதிக்குள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி, மாணவர் சேர்க்கையை முடிக்க, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் வரும், 8ம் தேதி, முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்கவும் உத்தரவிட்டுள்ளதாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை